பெண்ணிய உரையாடல்கள் தமிழகம், இலங்கை, புலம்பெயர் சூழல்

பெண்ணிய உரையாடல்கள் தமிழகம், இலங்கை, புலம்பெயர் சூழல் ஜனவரி, 3, 4, 2014 இடம் – தமிழ்த் துறை அரங்கம், சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம் நாள் 1 – ஜனவரி 3, 2014   காலை அமர்வு – 9.30-1.00 இந்தியாவிலும் …

Read More

பல்லிலிப்புக்கள் – இரண்டு

     கேயெல்.நப்லா (நப்லி) (தென்கிழக்குப் பல்கலைக்கழகம்,இலங்கை) 01     கால் நீட்டித் தூங்கும்     கருத்தியல்கள் நடுவே     கறிவேப்பிலை வாசம்     நாசியுடன் கலந்து     அடிவயிற்றில் பசியைச் சுரக்கும்…

Read More

கௌரவக் கொலைகள் – இந்தியா மற்றும் தமிழகம்

 நர்மதா தேவி(இந்தியா) 2010-ஆம் ஆண்டில் உலகில் 5,000 கௌரவக் கொலைகள் நடைபெற்றதாகவும் அதில் 1,000 கொலைகள் இந்தியாவில் நடந்தவை என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது. அதாவது உலகில் நடந்த  கௌரவக் கொலைகளில் ஐந்தில் ஒன்று இந்தியாவில் நடைபெருகிறது. வட இந்தியாவின் பங்கு என்ன?

Read More

: புதியகுரல்-மூன்றாவது பயிலரங்க கருப்பொருள் திட்டமிடல்-திருமணங்களும் சாதியும்-

தகவல் ஓவியா, நர்மதா அன்பார்ந்த தோழர்களுக்கு,   புதிய குரல் மூன்றாம் பயிலரங்க சுற்றுலா நிகழ்வினை எதிர்வரும் டிசம்பர் 28, 29 ஆம் தேதிக்களில் நட்த்த இருக்கிறோம் என்பதனை முன்பாக தெரிவித்திருந்தோம்… இந்த முறை நிகழ்வினை அனைவரும் பங்கெடுக்கும் படியாக புதிய …

Read More

சுமதி சிவமோகனின் இங்கிருந்து’ ( மலையகம் என்பது இனப்பிரச்சனையின் ஒரு ‘அடிப்படை மூலம்’ )

இலங்கையில் தனிப்பெரும் தொழிலாளர் சமூகமாக வாழ்ந்துவரும் மலையகத் தமிழர்களின் ஒன்றரை நூற்றாண்டு கால வாழ்வியல் போராட்டத்தின் இன்றைய நிலையை குறிப்புணர்த்தும் ‘இங்கிருந்து‘ முழுநீளத் திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது  தாயகத்தில் நிலவும்-கிட்டத்தட்ட எல்லா அரசியல்நிலைமைகளை அவை மக்களை எந்த ரூபத்தில் …

Read More

லறீனா அப்துல் ஹக் மொரட்டுவ பல்கலைக்கழக முஸ்லிம் மாணவியின் நிகாப் தொடர்பான பிரச்சினை பல தளங்களிலும் பேசப்பட்டு வருகின்றது. சில சகோதர சகோதரிகள் அதுகுறித்து என்னுடைய கருத்தையும் கேட்டனர். நிகாப் அணிவது இஸ்லாமிய மார்க்கத்தில் கட்டாயமாக்கப்படவில்லை என்ற அளவில், தனிப்பட்ட முறையில் …

Read More

இழிவுக்கு முடிவுகட்ட நீங்கள் தயாரா??!

 http://maattru.com–சிந்தன் ரா தினமும் வெறும் வயிற்றோடு மலம் அள்ளும் வேலைக்குச் செல்கிறேன். வேலை முடிந்து திரும்பியதும் எனக்கு உணவு உண்ண விருப்பமில்லை. குமட்டல் உணர்வே மேலோங்குகிறதுஞ் என் உடல் முழுவதும் ஈக்கள் மொய்த்து விடுகின்றன. சாப்பிட உட்கார்ந்தால் உடலில் மட்டு மல்ல …

Read More