கோவையில் தோழர் விடியல் சிவா நினைவேந்தல் நிகழ்வு – 02.12.2012

2ம் தேதி கோவையில் நடக்கவிருக்கும் விடியல் சிவா அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி தொடர்பான அழைப்பை இத்துடன் இணைத்துள்ளோம். இந்நினைவேந்தல் நிகழ்வின்போது விடியல் சிவா அவர்களின் கனவு திட்டமான மாவோ படைப்புகள் பற்றிய கருத்தரங்கு இரண்டாம் அமர்வில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் …

Read More

இடிந்தகரையில் இப்போது என்ன நடக்கிறது?

நன்றி :– ஆனந்த விகடன் அக்டோபர் 03/ 2012, www.inneram.com  இரு கால்களையும் இழந்து ஊன்றுகோல் உதவியுடன் நடக்கும் லவீனாவுக்கு இரண்டு குழந்தைகள். கடந்த செப்டம்பர் 10-ம் தேதி காவல் துறையினர் இடிந்தகரை கடற்கரை யில் நடத்திய தடியடிக்குப் பின், காணாமல்போன தன் …

Read More

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது 2011

விருதுகளைப் பெற்ற அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் (ஊடறு)  அதிரா (மட்டக்களப்பு, இலங்கை)  எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது  2011 அண்மையில் நடைபெற்ற எழுத்தாளர்   ஊக்குவிப்பு மையத்தின் 2011 ஆம் ஆண்டுக்கான தமிழியல் விருது வழங்கும் விழா கடந்த 23.09.2012 …

Read More

கல்வியைப் பாதுகாப்போம்! ஜனநாயகத்தைப் போற்றுவோம்!! “கலை என்பது வாழ்க்கையை விசேட கண்ணாடிகள் மூலமே பிரதிபலிக்கிறது||

 கல்வியைப் பாதுகாப்போம்! ஜனநாயகத்தைப் போற்றுவோம்!! “கலை என்பது வாழ்க்கையை விசேட கண்ணாடிகள் மூலமே  பிரதிபலிக்கிறது”             Bertolt Brecht in A Short Organum for the Theatre கல்வி எமது சமூகத்தின் உயிர் நாடியாகும். 1945 இல் இலவச சேவையாக …

Read More

ஈழத்தமிழ் மக்களை சுயலாபத்திற்காகவே தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்துகிறார்கள்! – அருந்ததி ராய்

 தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் என்ன சொன்னார்கள் ? அவர்கள் எவ்வளவு சந்தர்ப்பவாதத்துடன் செயல்பட்டார்கள். இலங்கை அகதிகளின் முகாம்கள் பற்றி இங்கிருக்கும் மக்கள் என்ன செய்கிறார்கள் ? நான் அந்த முகாம்களுக்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன். இலங்கைப் பிரச்சினையைத் …

Read More

கிழக்கிலங்கையின் பெண் எழுத்தாளர் பா. பாலேஸ்வரி.

ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்தக் கூடியவகையில் பெண் படைப்பாளிகள் “பா. பாலேஸ்வரி” கிழக்கிலங்கையின் பெண் எழுத்தாளர்   பா. பாலேஸ்வரி கிழக்கிலங்கையின் பெண் எழுத்தாளர்  ஈழத்துச் சிறுகதைத் துறைக்குக்  பங்களிப்பு செய்துள்ளார். பதினொரு நாவல்களையும் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ‘அந்த …

Read More

“நான் லிங்கமாலன் ஆனேன்”

சிங்களத்தில்: மஞ்சுள வெடிவர்தன தமிழில்: லறீனா அப்துல் ஹக் (இலங்கை) குறிப்பு: அங்குலிமாலன்- தன்னுடைய குருவின் துர்ப் போதனையால் ஆயிரத்துக்கும் அதிகமானோரைக் கொலைசெய்து, அவர்களின் கட்டைவிரல்களை வெட்டியெடுத்து மாலையாகக் கோத்துக் கழுத்தில் அணிந்துதிரிந்து, பின்பு புத்தரின் போதனையால் திருந்தி துறவியாய் மாறி அஹிம்சைவழி …

Read More