வன்முறைகளற்ற ஜனநாயக நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேட்பாளர்கள் முன்வரவேண்டும் – அனர்த்த முகாமைத்துவத்துக்கான பெண்கள் கூட்டமைப்பு

அன்னபூரணி (மட்டக்களப்பு)  தேர்தல் காலங்களிலும் அதற்குப் பின்னரும் இன மத ரீதியிலான துவேஷத்தை தூண்டாத, வன்முறைகளற்ற ஜனநாயக நடவடிக்கைகளை உறுதிப்படுத்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்வரவேண்டும் என மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவத்துக்கான பெண்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் …

Read More