யுத்தத்திற்குப் பின்னரான இக்கட்டான வாழ்வாதார பிரச்சினையின் சூழ்நிலையில் பெண்கள் ஆட்டோ ஓட்டும் சுயதொழில் முயற்சியில்…

சந்தியா (யாழ்ப்பாணம் ) யுத்தத்திற்குப் பின்னரான இக்கட்டான வாழ்வாதார பிரச்சினையின் சூழ்நிலையில்   பெண்கள் ஆட்டோ ஓட்டும் சுயதொழில் முயற்சியில்; இறங்கியுள்ளார்கள். கணவனையிழந்த   பெண்கள், மிக வறுமையால் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், தனித்து வாழும் பெண்கள் போன்றவர்களுள் 15 பேரைத் தெரிவு …

Read More

தமிழக படைப்பாளிகளுக்கு ஓர் வேண்டுகோள்

மாலதி மைத்ரி அணு உலைகளுக்கு எதிரான படைப்பாளிகள் கூடங்குளம் அணு உலைகளை மூடக்கோரி கடந்த 438 நாட்களாக இடிந்தகரையில் போராடிகொண்டிருக்கும் மக்கள் மீது மத்திய, மாநில சர்வாதிகார அரசுகள் தேசத்துரோகம்,தேசத்திற்கு எதிராக போர் தொடுதல் உள்ளிட்ட 200  மேற்பட்ட  பொய்வழக்குகள் போட்டும், …

Read More

கரையில் தேடும் சிறுமி

                 தாட்சாயணி   (இலங்கை)               நுரை சுழித்த கடலின் கரையில், நீண்ட நாட்களாக ஒரு சிறுமி வந்து போகிறாள்…! அவள் எதைத் தேடுகிறாள்…? சிப்பிகளும்,சோகிகளும்… தேடும் வயதுதான்… என்றாலும், அது குறித்த ஆர்வம் அவளுக்கிருப்பதாய் இன்னும் அறியப்படவில்லை!

Read More

எங்களுக்குப் பெண்ணியம் கற்றுக்கொடுக்க விரும்பும் ஆண்களுக்கு ஒரு தாழ்மையான விண்ணப்பம்!

 “ஊடறுவுக்கு”   போர்னோகிராபி லிங்சுகளை அனுப்பிய ஆணாதிக்கவாதிகளும் ‘கட்டுடைப்பு அரசியல்’ என்ற போர்வையில் தங்களை புத்திஜீவிகள் எனக் கூறுவோரும் சின்மயி விடயத்தில் பெண்ணியம் பேசுவது நகைச்சுவையாக உள்ளது   “பெண்ணியம் என்பது கோட்பாடு . ஆனாலும் அது ஒரு வாழ்க்கைமுறையும்கூட. ஊடறு  ஆர்குழு …

Read More

“கருக்கொலை” மையங்களால் காணாமல் போகும் பெண் இனம்

– ப.கவிதா குமார்   “தினமும் 2 ஆயிரம் சிசுக்கள் அழிப்பு” பிறக்கும் முன்பே கருவில் கொல்லப்படும் எண்ணிக்கையில் இந்தியாவில் தினமும் 2 ஆயிரம் சிசுக்கள் அழிக்கப்படுவதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் சிசு கொலைக்கு முடிவு கட்ட வேண்டிய மத்திய, …

Read More

இந்திய தேசத்தின் தலைகுனிவு-இங்கே யாருக்கும் வெட்கமில்லை

புதியமாதவி மும்பை  இங்கே யாருக்கும் வெட்கமில்லை சக மனிதன் தன் மலக்கழிவை கையால் எடுப்பதும் தலையில் சுமப்பதும் கண்டும் கேட்டும் அதை அவமானமாக கருதும் எண்ணத்தைக் கூட இந்திய சமூகம் இன்னும் பெற்றிருக்கவில்லை. வெட்ககேடு.கடந்த ஓராண்டில் மட்டும் தமிழ்நாட்டில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள …

Read More

‘தற்காப்புக்காக சுட்டோம்’ எனக் கூறி எங்கள் கணவன்மார்களை கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டினர்.

இஸ்லாமிய பெண்கள் கூட்டமைப்பு- (தமிழ்நாடு) கடந்த 21-09-2012 அன்று, முகம்மது நபியவர்களை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடந்த அறப்போராட்டத்தில் நாங்களும் கலந்து கொண்டோம். அப்போது காவல்துறையினர் எங்களை இழிவாகப் பேசவும், தாக்கவும் செய்தனர். (மாவட்ட ஆட்சியரிடம் …

Read More