கேரா டோரா என்றொரு பெண்
மாதவி ராஜ் (அமெரிக்கா) 1910-ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த இவர் ஹிட்லரின் நாஜி படைகள் மக்களுக்கு எதிராக யுத்தம் என்ற பெயரில் நடத்திய கொடுமைகளை எதிர்த்து பள்ளியில் படிக்கும் போதே போராட்டத்தில் இறங்கியவர்.மாணவியாய் இருந்த இவரை பிடித்து சிறையில் அடைத்தது நாஜி …
Read More