Year: 2012
“களிமண் வண்டி” நாடக அளிக்கை கூறுவது என்ன? பழைய சித்தாந்தங்கள், மரபுகளுள் ஆண்கள் நாங்கள் சிறைப்பட மாட்டோம், ஆயின் பெண்களை சிறைப்படுத்துவோம்.
கமலா வாசுகி (வாசுகி ஜெயசங்கர்) மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமன்றி முழு இலங்கையுமே சாதி, இன, பால்நிலை அடிப்படையிலான பாரபட்சங்களுக்கெதிரான பலவிதமான போராட்டங்களை வரலாற்று ரீதியாகக் கண்டு வந்துள்ளது.
Read Moreதலைப்பிலி கவிதை
யாழினி யோகேஸ்வரன்(இலங்கை) தினமும் செல்கின்றேன் – அவ் வழியே திரும்பியும் வருகின்றேன் வீதியோர வீட்டின் முன்னே வெள்ளை உடையோடு – எந்நாளும் என் கண்களில் தென்படுவாள். ஆடையைப் போலவே அவள் உள்ளமும் தூய்மையாய் இருக்கும் என அடிக்கடி எண்ணிக் கொள்வேன்.
Read Moreஇலங்கைத் தமிழ் வெளியீட்டுத் துறையின் எதிர்காலம்
என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன். இன்று மணிமேகலைப்பிரசுரமும், காலச்சுவடு பதிப்பகமும், புதிதாக முளைத்திருக்கும் தமிழகத்தின் கிழக்கு பதிப்பகம், வடலி பதிப்பகம் போன்றவையும் தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை நோக்கித் தமது சந்தை வாய்ப்பை வலுப்படுத்திவரும் வேளையில் ஈழத்தின் பதிப்பாளர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்
Read Moreஓவியை வாசுகியின் கார்ட்டுன் கண்காட்சி
மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தை யொட்டி ஓவியை வாசுகியின் கார்ட்டுன் கண்காட்சி மட்டக்களப்பில் நடைபெற்றதை இங்கு தருகின்றோம்.
Read Moreதலைப்பிலி கவிதை
யாழினி யோகேஸ்வரன்(இலங்கை) எனது சிரிப்புக்கள் நிரந்தரமற்றவை நான் நிற்கின்ற போது, நடக்கின்ற போது, பேசுகின்ற போது, எல்லோரிடத்திலும் சிரிக்கின்றேன். நான் தூங்குகின்ற போது, அழுகின்ற போது, சிந்திக்கின்ற போது, எனக்குள் சிரிக்கின்றேன். நான் இறக்கின்ற போது…. … எங்கனம் சிரிப்பேன்??? ஆதலால் …
Read More‘கிராமப்பெண்களை வலுப்படுத்துவோம்,பசி மற்றும் வறுமையினை ஒழிப்போம்’ என்னும் தலைப்பில் மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி அமைப்பு நடத்திய பல்வேறு நிகழ்வுகள்
அன்னபூரணி (மட்டக்களப்பு ) ‘கிராமப்பெண்களை வலுப்படுத்துவோம்,பசி மற்றும் வறுமையினை ஒழிப்போம்’ என்னும் தலைப்பில் மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி அமைப்பு நடத்திய பல்வேறு நிகழ்வுகள் சென்ற புதன்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றன
Read More