வடபகுதியில் அடிப்படைத் தேவைகள் இன்றி அல்லலுறும் முஸ்லிம் பெண்கள்

பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு   வடபகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து 1990 காலப்பகுதிகளில்  புலிகளால் கட்டாயமாக இடப்பெயர்விற்கு உட்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் சமாதான காலத்திலும் பின்னர் யுத்தம் முடிவடைந்த பின்னரும் சிறிது சிறிதாக மீளத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். சமாதன காலத்தில் வந்து …

Read More

வாக்களிக்கத் தகுதிபெற்ற சுவிஸ்தமிழர்களுக்கு

பல்லின மத கலாச்சாரங்களை சமத்துவமாய் பேணும் சமூக ஜனநாயக சக்திகளுக்கு கல்வி,  தொழிற்கல்வி, தொழிலாளர் உரிமை குடும்பநலன் ஊக்குவிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனமும சர்வதேச சட்டங்களுக்கமைய இங்கு வாழும் வெளிநாட்டவர்கள், குடியேற்றவாசிகளின்  உரிமைகளுக்கு குரல்கொடுப்பதற்கு ஒக்ரோபர் 23ம் திகதி வாக்களிக்க கடமைப்பட்டுள்ளோம்

Read More

நிலாச்சோறில் பெயரிடாத நட்சத்திரங்கள் : பெண் போராளிகளின் கவிதைகள்

நிலாச்சோறு விசேட நிகழ்ச்சி – 21.10.2011 வெள்ளிக்கிழமை பிரித்தானிய நேரம் மாலை 06.00 மணி முதல் 08.30 வரை – இலங்கை-இந்திய நேரம் இரவு 10.30 மணி முதல் 01.00 வரை 21.10.2011 வெள்ளிக்கிழமை  பிரித்தானிய நேரம் மாலை 06.00 மணி முதல் …

Read More

90 சவுக்கடிகளும் ஒரு திரைப்படமும் :

ரதன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்திரிகைகளில் அதிர்ச்சியளித்த செய்தி ஒரு நடிகைக்கு ஒரு வருட சிறைத் தண்டனையும் 90 கசையடிகளும் என்பதே. இந்த நடிகை ஈரானைச் சேர்ந்த Marzieh Vafamehr ஆவார். இவர் அவுஸ்திரேலிய தயாரிப்பில் உருவான My Tehran …

Read More

விவாகரத்தின் பின்னர்

மூலம் – சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழியில்) தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,  –இலங்கை உயர்ந்திருக்கும் அம் மலையின் உச்சி மீது வெற்றுப் பார்வையுடன் ஒரு பெண் அவளது இரு புறமும் சிறு குழந்தைகளிரண்டு  கீழே முற்புதர்கள் கற்சிதறல்கள்

Read More

தலைப்பிலி கவிதை

  கி.கலைமகள் (இலங்கை) 1. கைகளை  உள்ளே நுளைத்து  நீர் கொண்டு பிசைந்து காய்த பின்னும்   விரல்களின்; இடுக்குகளில் உதிராமல் ஒட்டியிருக்கும்  மண் மண்ணின் ஓவ்வொரு துகள்களிலும் ஒட்டியிருக்கும் ரத்த துளிகள் பற்றி தெரியாது அவளுக்கு

Read More