உலக உணவு தினம் இன்று – உலகில் 85 கோடி பேர் பசியின் கொடுமையில்

உலகில் 85 கோடிப்பேர் பசியாலும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா அறிவித்துள்ளது. உலக உணவு தினம்  அக்டோபர் 16ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ´உணவு விலை – நெருக்கடியில் இருந்து உறுதித் தன்மை´ என்ற மையக் கருத்தோடு அதிகரிக்கும் …

Read More

இராணுவக் கவசத்துள் சிக்குண்ட வன்னிப் பெண்கள்

யுத்தம் முடிந்து விட்டது: இடம்பெயர்ந்தோர் மீளவும் சொந்த இடங்களுக்குச் சென்று விட்டார்கள்: நாட்டில் எவரும் எந்த இடத்திற்கும் சுற்றுலா செல்லலாம்: வடகிழக்கைப் பார்த்து இரசிக்கலாம்: மலிவான பொருட்களை வாங்கலாம்: இதுதான் இன்று தலைநகரில் உள்ள பலரின் பெரும்பாலும் பெரும்பான்மையினத்தோரின் மனநிலையாகும். ஆனால் …

Read More

இலங்கையில் அண்மையில் பெண்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்

பெண்களின் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியிருத்தல் மற்றும் சட்டவாட்சியில்லாமை ஆகியவை பற்றிய பெண்களின் அறிக்கைஇந்த அறிக்கையானது பாதிக்கப்பட்ட பெண்களினதும் வடக்கு மற்றும் கிழக்கில் பணியாற்றும் பெண்கள் அமைப்புக்களினதும்; நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

Read More

பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபருக்கெதிரான பாலியல் குற்றச்சாட்டு – கண்டித்து ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபருக்கெதிராக யாழ்.அரச அதிபர் எழுப்பியுள்ள பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்களைக் கண்டித்து ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டமொன்றினை இன்று நடத்தியுள்ளனர்

Read More

அரேபிய முஸ்லிம் பெண் பெறும் முதல் நோபல் பரிசு

 யேமனில் அதிபர் அலி அப்துல்லா சலேவின் 33 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை தவாக்குள் கர்மான் என்ற பெண் தலைமை தாங்கி நடத்தி வருகிறார். அவரது சேவையை பாராட்டி இந்த …

Read More

யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்

சந்தியா யாழ்ப்பாணம் இன்று யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக யாழ் அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்து விட்டதாக குறிப்பிட முடியாது எனவும் அதனைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு மேலம் அவர் கூறினார். அண்மைக்காலமாகப் …

Read More