புத்தளம் மக்கள் உரிமைக்கான பெண்கள் அமைப்பு, விழுது பெண்கள் அமைப்பு மற்றும் சுவ சக்தி பெண்கள் அமைப்பு என்பன கூட்டாக இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

  புங்குடுதீவு மாணவி வித்யா சிவலோகநாதன் பாலியல் வல்லுறவாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து புத்தளம் பிரதான சுற்று வட்ட தபால் நிலைய சந்தியில் இன்று புதன்கிழமை (20) காலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.புத்தளம் மக்கள் உரிமைக்கான பெண்கள் …

Read More

வித்யாவின் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக முஸ்லிம் சகோதரர்களும் யாழ்ப்பாணத்தில இன்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர்

 தகவல் ரஜீவன் வித்யாவின் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக  முஸ்லிம் சகோதரர்களும் இன்று  போராட்டத்தில் இறங்கியுள்ளனர் -யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியின்  மாணவர்களும் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்    ie

Read More

சிவரமணி நினைவாக…எனது பரம்பரையம் நானும்(ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)

ஒவ்வொருத்தனும் தனக்குரிய சவப்பெட்டியை சுமந்தபடியே தனது ஒவ்வொருவேளை உணவையும் உண்கிறான் தேவதூதனுக்கும் போதிப்பவனுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் உரிய இடமும் காலமும் போதனையும்கூட இல்லாதொழிக்கப்பட்டு விட்டது கூனல் விழுந்த எம் பொழுதுகளை நிமிர்த்ததக்க மகிழ்ச்சி எதுவும் எவரிடமும் இல்லை எல்லாவற்றையும் சகஜமாக்கிக் கொள்ளும் அசாதாரண …

Read More

போராட்டம் துப்பாக்கியை மாத்திரம் தூக்கி தோளில் வைத்துக் கொண்டு உலவவிடவில்லை:

புலிகளின் முன்னாள் போராளி வெற்றிச் செல்வியுடன் குளோபல் தமிழ்ச் செய்திகளின் நேர்காணல் – முள்ளிவாய்க்கால் நினைவுவார வெளியீடு – 04:-   தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 ஆண்டுகள் போராளியாக இருந்தவர் வெற்றிச்செல்வி. களம், அரசியல், இலக்கியம், ஊடகம் என விடுதலைப் புலிகள் …

Read More

புதியமாதவியின் பெண்வழிபாடு

வே. தினகரன் இருவாட்சி வெளியிட்ட, புதியமாதவியின் பெண்வழிபாடு சிறுகதைத்தொகுதி வாசித்தேன்.12 சிறுகதைகளைக்கொண்ட இச்சிறுகதைத் தொகுதிக்கு சித்தன் பிரசாத் அணிந்துரை வழங்கியுள்ளார். நடைமுறை சமுகவாழ்வில் பெண்களின் பாத்திரம் நுட்பமாக மறைக்காப்படும் தந்திரங்களின் மீது புதிய மாதவியின் வெளிச்சம் பாய்ச்சல் சுவாரஸ்யமானது.சமுகத்தின் மீதான பற்றை, …

Read More

ஏப்ரல் 25,26 ம் திகதிகளில் மலையகம் கொட்டக்கலையில் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் -26 .4.2015-ஒலி வடிவம்

வரவேற்பு இன்னியம் (கலைவாணி கலைமன்றம் வடலியடைப்பு) – 26.4.2015                         உழைக்கும் பெண்கள் கவிதா நிகழ்வு – யாழினி யோகேஸ்வரன்- பிறெளவ்பி -ஒலிவடிவம்       …

Read More

நான்காவது அமர்வு -ஒலிவடிவம்

 நான்காவது அமர்வு – தலைமை –விஜயலக்சுமி சேகர்   சிறுவர் தொழிலாளர்கள் – மலையகம் சார்ந்த ஓர் பார்வை –டீ.சோபனாதேவி               பெண்களும் -கலாச்சாரமும் – சுகன்யா மகாதேவா                …

Read More