Khady Mutileé “காடி” எனும் உருச்சிதைக்கப்பட்ட பெண்

லக்ஷ்மி (பிரான்ஸ்) Khady Mutileé என்கின்ற இந்தப் புத்தகத்தை வாங்கியதும் வாசிக்கத் தொடங்கவில்லை. வழக்கம் போலவே சிறிது காலதாமதமாகவே அதனைச் சாத்தியப்படுத்த முடிந்தது. சில புத்தகங்கள் ஒரே மூச்சில் படித்து முடித்துவிடக் கூடியவையாக இருக்கும். சில அந்தக் கணத்திலான மனநிலைக்கு உகந்ததாக இருப்பதில்லை. சில …

Read More

ஒரு பாலியல் தொழிலாளியின் பேட்டி -இந்த நேர்முகத்தை படித்து முடித்த இரவு கண்களில் நீர் கோர்த்துக்கொண்டன.

இந்த நேர்முகத்தை படித்து முடித்த இரவு கண்களில் நீர் கோர்த்துக்கொண்டன. நல்லதோர் வீணை இதழுக்காக எடுத்த சாமானியன் பேட்டி. மிகச் சாதரணமாக அந்த பெண் பேசினாலும் அந்த வார்த்தைகளை கடந்து வர எனக்கு ஒரு யுகம் தேவைப்பட்டது . சாமானியன் பேட்டி …

Read More

தோழர் பாலா தம்பு ஒரு மனித நேயன்

ரட்ணம் கணேஷ் இராணுவத்தினால்,பலாத்காரத்துக்கு உட்படுத்தபட்டு,வீதி வழியே மானபங்கபடுத்தப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு பிரேமா மனம்பெரி சுட்டுக்கொலைசெய்யப்பட்டார். 1971ன் ஆபத்தான அந்த காலகட்டத்தில், மனம்பெரியின் படம் ஒன்று முக்கியமாக தேவைப்பட்டது.இதற்காக உபாலி குறே,கொழும்பிலிருந்து கதிர்காமம் சென்றார். இவர் சென்றது ராணுவத்துக்கு தெரிந்தாலே பேராபத்தாய் முடிந்திருக்கும்.எல்லா ஆதாரங்களையும் …

Read More

“நீ” வரும்வரை…!

 – ஆதிலட்சுமி- தூக்கமில்லா இரவுகளாய் கழிகிறது என் காலம்… உனக்கான பாடல்களை இசைக்கிறது மனம், சிட்டுக்குருவியென உன்னை நீ உணர்த்திய வேளைகளில், நீ பீனிக்ஸ்பறவை என எனக்குள் உணர்ந்தேன். ஆதலால் மகளே, நீ கீழ்த்திசை நோக்கி சென்றபோது

Read More

புதிய மாதவியின் ‘ பெண் வழிபாடு’ ஜெயந்தி சங்கர் கதைகள்-

பா.செயப்பிரகாசம் எழுத்தாளர், நாடக ஆசிரியர், சிறுகதையாளர், நெடுங்கதையாசிரியர், கவிஞர் ஆகிய பன்முகப் படைப்பாளி ’ ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்” வழங்கும் நிகழ்வு 02-08- 2014 ல் சென்னையில் நடைபெற்றது. அவருடைய முதலாமாண்டு நினைவு நிகழ்வுக்கு கிடைத்த வாய்ப்பு போலவே, 2014 ஆம் …

Read More