முத்தல் விதைகளின் பிஞ்சுத்தாகம்

சலனி (இலங்கை) கவிதை ஒன்றுக்கான அத்தனை முனைப்புகளுடனும் இந்த பின்னேரம் சாத்தியமாகியிருக்கிறது. ஒளிபட்டுக் கலங்கும் இலைப்பரப்புகளை நீவிய விழிகளுடன் மணல்களைத் துளாவிய பாதங்களை.. —- ஒரு உயர்ந்த பொதுநிறமான தாடிக்காரன் தடைபடுத்தி விட்டான்.. மிலேச்சத்தனங்களின் பிரதிபலிப்புகளுக்காய்

Read More

சிறுவர் கூத்தரங்குபற்றியஓர் அறிமுகம்

தி.துலக்சனா (நுண்கலைத்துறை. சிறப்புக் கற்கை. கிழக்குப் பல்கலைக்கழகம்.) PHOTO – thanks to baatti news  ஈழத்தமிழரதுபாரம்பரியக் கலைவடிவமான கூத்தரங்கானதுஅன்றுதொடக்கம் இன்றுவரைதமிழ் மக்கள் வாழ்கின்ற இடங்களில் உயிர்த்துடிப்புடன் இயங்கிவருவதனைக் காணமுடிகின்றது. இது பெரும்பாலும் வளர்ந்தஆண்களுக்குரியதாகவேஉள்ளது. பெண்கள் சிறுவர்களுக்கான இடம் ஆரம்பகாலக் கூத்துக்களில் …

Read More

மாதவிடாய் பற்றிய மூட நம்பிக்கைகள் : தூக்கில் தொங்க விடப்படும் பெண்களின் தன்மானம் !! – ஆவணப்படம்

 நன்றி puttalamtoday.com மாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். புனிதங்களும், தீண்டாமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழலில், பெண்ணின் மீது இந்தச் சமூகம் ஏற்றி வைத்திருக்கின்ற தீண்டாமையான மாதவிடாய் பற்றிய …

Read More

கவுரவக் கொலைகள்??

– – ஓவியா ‘கவுரவம்’ என்ற சொல்லை கொலைகளுக்கு அடைமொழியாக்கலாமா? என்பதே மிகப் பெரிய கேள்விதான், ஆனாலும் ஆக்கியிருக்கிறார்கள்,  பெரும்பாலும் குடும்பத்தினரால் இந்தக் கொலைகள் நடத்தப் படுகின்றன, சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியான ‘ஆருஸி’ கொலை வழக்கு இதற்கொரு உதாரணம். இதில் பெரும்பகுதியும் …

Read More

காஸாவின் காலமும் இஸ்ரேலின் மனசாட்சியும்

நன்றி பிரேமாரேவதி வ. கீதா இஸ்ரேலிய அரசும் இராணுவமும் காஸாவை சின்னாப்பின்னமாக்கி வருவதை பார்த்து வேதனையும், துயரமும் அடைந்தும் செயலற்று போயிருக்கும் உலகின் மனசாட்சி நம் ஒவ்வொருவருக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. காஸாவின் மக்களோ அச்சத்தால் பீடிக்கப்படுள்ள போதிலும், இழப்புகளை …

Read More

அ. வெண்ணிலாவின் “பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்”

நூல் அறிமுகம் -றஞ்சி (சுவிஸ்) அ. வெண்ணிலாவின் “பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்”சிறுகதை தொகுப்பு அன்றாடம் பெண்கள் வலிகளையும் சந்தித்தும் பலாத்காரப்படுத்திலம் உள்ள இவ் சமூகத்தில் பெண்களை வன்முறைக்குட்படுத்தும் செய்திகள் வழக்கமான ஒன்றாக மாறிப்போன இன்றைய காலகட்டத்தில் வெண்ணிலாவின் பிருந்தாவும் இளம் …

Read More

ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி -சந்திரா தனபாலசிங்கம்

 சந்திரா தனபாலசிங்கம் ஈழத்தின் மதிப்புக்குரிய பெண்படைப்பாளி. சந்திரா தனபாலசிங்கம் இவர் மிகவும் தரமான சில சிறுகதைகளை எழுதியுள்ளார். எங்கே போகி றோம்?, ஆச்சி நல்லூர்போகிறாள், கிழக்கு வெளுக்கும் முதலான  தரமான சிறுகதைகளை எழுதியஅவரின் சிறுகதைகளின் தொகுப்பாக      ‘உருப்பெறும் உணர்வுகள் வெளிவந்துள்ளன. ஈழத்தின் …

Read More