வன்முறைகளற்ற ஜனநாயக நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேட்பாளர்கள் முன்வரவேண்டும் – அனர்த்த முகாமைத்துவத்துக்கான பெண்கள் கூட்டமைப்பு

அன்னபூரணி (மட்டக்களப்பு)  தேர்தல் காலங்களிலும் அதற்குப் பின்னரும் இன மத ரீதியிலான துவேஷத்தை தூண்டாத, வன்முறைகளற்ற ஜனநாயக நடவடிக்கைகளை உறுதிப்படுத்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்வரவேண்டும் என மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவத்துக்கான பெண்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் …

Read More

Post-War Developments and Women’s Concerns

இலங்கையின் வடக்கு  கிழக்கில் பெண்களுக்கான சுய தொழிலை செய்து   கொடுப்பதற்கு இராணுவம் தடையாக உள்ளதாக பெண்கள் அமைப்புக்கள் குற்றச்சாட்டு

Read More

வெளியிலிருந்து பார்க்கும் இலங்கை வேறு : சந்தியா எக்நெலிகொட

இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு சபையிடம் நான்கு தடவை கடிதம் எழுதி கோரிக்கை வைத்த பின்னர், ‘தயவு செய்து எங்களுக்கு இனி கடிதம் எழுதி இடையூறு செய்ய வேண்டாம்’ என்று பதில் கடிதம் வந்தது. கவனத்தில் கொள்ளுங்கள். ‘நான் தெற்கில் பிறந்து …

Read More

கருப்பு விலைமகளொருத்தி

– குமாரி பெர்னாந்து கருப்பு விலைமகளொருத்தி வளையல்களைத் தேர்ந்தெடுத்த இடத்தில் நான் சந்தித்த விலைமகள் மிகவும் அகங்காரத்துடனும் அழகுடனும் கருப்பாகவுமிருந்தாள் காலையில் நாம் உணவுக்காகச் செல்லும் உணவகத்தின் இன்னுமொரு மூலையில் பீங்கான் நிறையச் சோறெடுத்து உண்பாள் அவளது வயிறு மேடிட்டிருப்பதை கதிரைகளுக்கிடையேயிருந்து …

Read More

நனவெரிந்த சாம்பல் கவித் தொகுப்பு விமர்சனம்:

–தகவல் –லோகன் செல்லம்  15. september 2012 Idrætsefterskolen – Lægården, Lægårdvej 72, 7500 Holstebro – DK.  நிகழ்வு: 1: 14.00 மணி வரவேற்புரை: எம்.சி.லோகநாதன் வழிப்படுத்தல்: என்.முரளி நனவெரிந்த சாம்பல் கவித் தொகுப்பு விமர்சனம்: கருத்துரைஞர்: தி.சிறிதரன் …

Read More