பிரித்தானியாவில் Million Women Rise பேரணி

 சர்மிதா (நோர்வே)   2007ம் ஆண்டு பிரித்தானியாவில்;  தொடங்கப்பட்ட Million Women Rise இந்தப் பேரணியானது பெண்கள்,பெண்கள் அமைப்புக்கள்,மற்றும் அதன்  பிரதிநிதிகள் அரசியலில் ஈடுபடும் பெண்கள்  என பெண்கள் மட்டுமே பங்கெடுக்கும் பிரபல்யமிக்க பேரணியாக பிரித்தானியாவில் 2012 ஆம் ஆண்டுக்கான மகளிர் …

Read More

காட்டுமிராண்டி செயல்

நன்றி .http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/74397/language/ta-IN/article.aspx  சிறுமி லக்சினி பாலியல் வல்லுறவு கொள்ளப்பட்ட பின்னர் தலையை குத்தி சிதைத்து கொல்லப்பட்டார் என்று வைத்திய பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டள்ளது. சிறுமி லக்சினி படுகொலைச் சந்தேக நபர் நெடுந்தீவில் இடம்பெற்ற பல்வேறு பாலியல் குற்றங்களுடன் தொடர்புடையவர் என்றும் யாழப்;பாணத்தில் இடம்பெற்ற …

Read More

சிங்கள இலக்கிய பரப்பில் பெண் படைப்பாளியான “கஜமன் நோனாவும்” அவரது ஆளுமைகளும் ஒரு பகிர்வு

சை.கிங்ஸ்லி கோமஸ் மகளிர் தின சிறப்புக் கட்டுரை Unforgettable Sri Lankan female poet Gajamon Nona இலங்கை வரலாற்றில் இடம் பெற்றுள்ள பல பெண் கதாப் பாத்திரங்கள் தொடர்பாக கதையாடும் பலரும் அந்த கதாப்பாத்திரங்களைக் கொண்டு இன்னும் ஒரு மக்கள் …

Read More

எழுதப்படாத வெள்ளைத் தாள்களும் ஈபிடிபியின் தார்மீகப் பொறுப்பும்

சந்தியா (யாழ்ப்பாணம்) எதையும் நம்புகின்ற நம்ப வைக்கக் கூடிய வஞ்சனையற்ற நெஞ்சமும் துடிப்பும் மிக்கவர்கள் சிறுவர்கள். ஆர்வமும் உத்வேகமும் துணிவும் கொண்ட இச்சிறுவர் பராயமே ஒரு ஆரோக்கியமான சமுதாயத்திற்கான விளை நிலமாகிறது. நாம் நமது சிறுவர்களின் வளமான உள்ளங்களில் எதை விதைக்கிறோம்.

Read More

வரங்களே சாபங்களான காங்கோ பெண்களின் தேசம்

புதியமாதவி, மும்பை அவள் பெயர் புக்காவு. (Bukavu) அவள் வாழைப்பழமும் வேர்க்கடலையும் விற்று  பிழைக்கும் எளியப் பெண். அவளைப் பலர் சேர்ந்து பாலியல் வன்முறைசெய்தனர் அவள் இரண்டு வருடங்களாக கிழிந்த யோனியுடன் ரத்தக் கசிந்து சீழ்ப் பிடித்த நாற்றமெடுக்கும் யோனியுடன் நடந்தாள்…நடந்தாள்…இறுதியாக …

Read More

மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி பல ஆக்கங்கள் ஊடறுவில் பிரசுரமாகின்றது.…

என்றாலும் நான் எழுவேன்! -மாயா அஞ்சலோ-                                தமிழில்: லறீனா அப்துல் ஹக்  (இலங்கை) —- கசப்பான திரிபுற்ற பொய்களைப் பூசி வரலாற்றில் கடைநிலையில் என்னை நீ எழுதலாம்; அழுக்குக்குள் தோயும்படி அழுத்தமாய் மிதிக்கலாம் என்றாலும் நான் எழுவேன், சிறு புழுதியைப் போல!

Read More

“காஷ்மீர்” இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம்

“தாயின் கண்முன்பு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்த வேண்டும். இதுதான் அந்த இராணுவம் சிப்பாயின் ஆசை. ‘வேண்டாம் எங்கள் இருவரையும் விட்டுவிடுங்கள்’ என அந்தத் தாய் இராணுவ சிப்பாயின் மிதியடிகளைப் பிடித்து மன்றாடுகிறார், கதறுகிறார். ‘என்னால் இதை நிச்சயம் காண இயலாது என்னை …

Read More