இலங்கைத் தமிழ் வெளியீட்டுத் துறையின் எதிர்காலம்

என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன். இன்று மணிமேகலைப்பிரசுரமும், காலச்சுவடு பதிப்பகமும், புதிதாக முளைத்திருக்கும் தமிழகத்தின் கிழக்கு பதிப்பகம், வடலி பதிப்பகம் போன்றவையும் தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை நோக்கித் தமது சந்தை வாய்ப்பை வலுப்படுத்திவரும் வேளையில் ஈழத்தின் பதிப்பாளர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்

Read More