பிரித்தானியாவில் Million Women Rise பேரணி

 சர்மிதா (நோர்வே)

 million women riseMWR_(46)wlm-med

2007ம் ஆண்டு பிரித்தானியாவில்;  தொடங்கப்பட்ட Million Women Rise இந்தப் பேரணியானது பெண்கள்,பெண்கள் அமைப்புக்கள்,மற்றும் அதன்  பிரதிநிதிகள் அரசியலில் ஈடுபடும் பெண்கள்  என பெண்கள் மட்டுமே பங்கெடுக்கும் பிரபல்யமிக்க பேரணியாக பிரித்தானியாவில் 2012 ஆம் ஆண்டுக்கான மகளிர் தினத்தையொட்டி மார்ச் 3ம் திகதி நடைபெற்றது    மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி இப்பேரணியில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டமை இங்கு குறிப்படத்தக்கது. அந்த வகையில் இப் மாபெரும் பேரணியில்   ‘Raped, Abused, Widowed and Forgotten Tamil Women in Sri Lanka Still In Tears  என்ற பதாகைகளுடன் சில தமிழ் அமைப்புக்களும்கலந்து கொணடனர் எனவும் இப்பேரணி மிகவும் ஆக்கபூர்வமாக இருந்ததாகவும் இதில் கலந்து கொண்ட ஊடகவியலாளர் சர்மிதா (நோர்வே)  தெரிவித்துள்ளார்( 

million women rise

) Million-Women-Rise-march-and-rally-22Million-Women-Rise-march-and-rally-13

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *