எழுதப்படாத வெள்ளைத் தாள்களும் ஈபிடிபியின் தார்மீகப் பொறுப்பும்
சந்தியா (யாழ்ப்பாணம்) எதையும் நம்புகின்ற நம்ப வைக்கக் கூடிய வஞ்சனையற்ற நெஞ்சமும் துடிப்பும் மிக்கவர்கள் சிறுவர்கள். ஆர்வமும் உத்வேகமும் துணிவும் கொண்ட இச்சிறுவர் பராயமே ஒரு ஆரோக்கியமான சமுதாயத்திற்கான விளை நிலமாகிறது. நாம் நமது சிறுவர்களின் வளமான உள்ளங்களில் எதை விதைக்கிறோம்.
Read More