டென்மார்க் இல் 21.4.12 நடந்த பெயரிடாத நட்சத்திரங்கள் நூல் நிகழ்வின் ஒலிவடிவம்
1-Yogarajan (ஆரம்பவுரை) 2-Sritharan(part-1) தலைமையுரை 2-Sritharan(part-2)
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
1-Yogarajan (ஆரம்பவுரை) 2-Sritharan(part-1) தலைமையுரை 2-Sritharan(part-2)
Read Moreசிட்னி நூல் வெளியீட்டுக்குழு அன்புடன், ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் கவிதை நூல் வெளியீடு எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஊடறு மற்றும் விடியல் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ள இக்கவிதை நூலை அவுஸ்திரேலியாவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை …
Read Moreஸர்மிளா ஸெய்யித் (இலங்கை) விழுது தும்பைப் பூவைப்போல் நான் பிரகாசிக்கிறேன் எனது விழிகளில் என்றுமில்லாத ஒளியைக் காணுகிறேன் பிறப்பினாலும் குலப் பாரம்பரியங்களினாலும் வழி வழியாக வந்ததும் கேட்டதுமான புராண இதிகாச கதைகள் பாடப்புத்தகங்கள், சமய போதனைக@டாகவும் எனக்குள் உள்நுழைந்திருந்த ஒழுக்கத்தை …
Read Moreஈழத்தின் மிகமுக்கிய கவிஞரும் விமர்சகரும் சிறுகதையாளருமான சண்முகம் சிவலிங்கம் இன்று 20-04-2012 வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். . இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கல்முனை நகருக்கு அருகே உள்ள பாண்டிருப்பில் 1939ம் ஆண்டில் பிறந்த கவிஞர் சண்முகம் சிவலிங்கம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் …
Read Moreஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் கவிதை நூல் வெளியீடு எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.ஊடறு மற்றும் விடியல் பதிப்பகம் இணைந்து வெளியிட்டுள்ள இக்கவிதை வெளியீடு ,விமர்சனம்– தமிழ்ப் பெண்போராளிகளும் சமூக எதிர்கொள்ளலும் – கலந்துரையாடல்…!
Read Moreபுதியமாதவி (மும்பை) ராஜேஷ் எஸ் ஜாலாவின் “படிக்கட்டுகளில்” (at the stairs) ஆவணப்படம் வாரணாசியில் மரணத்திற்காக காத்திருக்கும் மூன்று வயதான கைம்பெண்களைப் பற்றியது. ஒவ்வொரு காட்சியும் ஒரு கவிதையைப் போல ! சுருங்கிய தோல்கள், திறந்திருக்கும் முதுகுப்ப்பகுதி, படிக்கட்டுகளில் மெதுவாக ஏறும் …
Read More