தலைப்பிலி கவிதை

 யாழினி யோகேஸ்வரன்(இலங்கை)  எனது சிரிப்புக்கள் நிரந்தரமற்றவை நான் நிற்கின்ற போது, நடக்கின்ற போது, பேசுகின்ற போது, எல்லோரிடத்திலும் சிரிக்கின்றேன். நான் தூங்குகின்ற போது, அழுகின்ற போது, சிந்திக்கின்ற போது, எனக்குள் சிரிக்கின்றேன். நான் இறக்கின்ற போது…. … எங்கனம் சிரிப்பேன்??? ஆதலால் …

Read More