THE SONG OF SPARROWS

உமாசக்தி இத்திரைப்படத்தில் சொல்லப்படாத சில விஷயங்களையும் நம்மால் உணர முடிகிறது. எக்காரணம் கொண்டும் தன் அடிப்படை குணத்தை மாற்றிக் கொள்ளாமல் சூழ்நிலை தனக்கு எதிரான போதும் விடா முயற்சியுடன் தன்குடும்பத்திற்காக போராடுகிறான் கரீம். மனித நேயமும், இயற்கையின் மீது தீராத நம்பிக்கையும், …

Read More

உமது நிர்வாணம் அவமானமல்ல…

–    அனுராதா- ஆயிரமாயிரம் ஆண்டு ஆணாதிக்க பெரு நோயால்… …அழுகிப்போன ஆண்குறி… புளுத்துப் போன மூளை வீரப் பிணங்களைப் புணரும் பேடிப் பிணங்கள் வீரச்சாவடைந்த பெண்புலியின் முலையறுத்து தேகம் சிதைத்து அம்மண உடல்மீதமர்ந்து எக்காளமிடுகின்றன…

Read More

விம்பம் 6வது சர்வதேச தமிழ்க் குறுந்திரைப்படவிழா 2010

விம்பம் 6வது சர்வதேச தமிழ்க் குறந்திரைப்படவிழா 21.11.2010 ஞாயிறு மாலை 5 மணியளவில் Greenwich University Auditorium மண்டபத்தில் நடாத்தப்பட இருக்கிறது. (தகவல்- ராஜா லண்டன்) Dvd வடிவில் பதிவுசெய்து, ஒருவர் எத்தனை படங்களும் போட்டிக்காக அனுப்பி வைக்கலாம். 20 நிமிடங்களுக்குக் குறைவான …

Read More

ஆர் கொலோ…

றஞ்சி (சுவிஸ்) விஷ்ணுவர்த்தினியின் மனதில் உறுதி வேண்டும்  சிறுகதைத் தொகுப்பு பற்றி சிறுவிமர்சனம் பெண்களின் எழுத்து, வாசிப்புத் தளங்களில் பல்வேறுபட்ட பார்வைகளாக பதிவாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்  ஈழத்தமிழ் பெண்கள் தங்களுடைய அறிவாற்றலின் பரப்பை சமூகம் பற்றியும் மண்ணின் போர் பற்றியும் அனுபவத்தின் …

Read More

நம்பிச் சாதல்

பிறெளவ்பி ( நுண்கலைத் துறை உதவி விரிவுரையாளர் – கிழக்குப் பல்கலைக்கழகம் மட்டகளப்பு. இலங்கை) வீழ்ந்து சிதறுகின்ற கண்ணீர்த் துளியிடம் வினாவ முடியுமா – எந்தன் வாழ்க்கையின் நியதி இதுதானா என…..! மனசினுள் ஏதேதோ வைத்து – தினம் தினம் வார்த்தைகளால் …

Read More

இரண்டால் பால் -பெண்களின் “வேதநூல்”

மீனாட்சி பெண் விடுதலை பற்றிப் பேசுகின்ற பெண்ணியம் என்னும் சொல் உலகளாவியது. பெண்ணியம் என்ற சொல் ஆங்கிலத்தில் Feminism என்று சொல்லப்படுகிறது. இச்சொல் லத்தீன் மொழியில் உள்ள பெமினா (Femina) பெண்ணின் தன்மைகள் உடைய (having the qualities of women) …

Read More