கருவாடு (ஓவியம்)

யாழினி யோகேஸ்வரன் (மட்டக்களப்பு)  இன்றைய காலகட்டத்திலே இந்த மண்ணின் மேல் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்கள் என்று சொல்லப்படுகின்ற நாம் வெறும் சதைகளை மட்டுமே கொண்டு உணர்வற்ற ஜடங்களாய் வாழ்ந்துகொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். தள்ளப்படுகின்றோம்.சுருங்கக் கூறினால் இருந்தும் இறந்து கொண்டிருக்கிறோம் என்று …

Read More

“பிறெளவ்பி” யின் (மட்டக்களப்பு) இரு கவிதைகள்

துருவம்  விலகாத இருள் ஒளிர ஊடுருவும் கண்கள் அச்சமின்றி அங்கலாய்புடன் விரிகின்றன. வாழ்க்கைக் கூண்டில் அபத்தம் வேரூன்றிற்று! சுற்றி வர ஏதேதோ ரகசியங்கள் சுமந்து நழுவ…

Read More