ஓராயிரம் ஆரியவதிகளும்..ஒரு லட்சம் வன்னிப் பெண்களும்

கருணையும் கண்ணீரும் கூட அதிகாரம் அனுமதிக்கிவறைதான். கண்ணீருக்கும், கருணைக்கும், நீதிக்கும் தன் எல்லை எதுவரை என்பது தெரியும். எங்கே பாய வேண்டும் எங்கே பதுங்க வேண்டும் என்பதும் தெரியும். அது தெரியாமல் போனால் நீங்கள் ஆரியவதிக்காக மட்டுமல்ல வன்னி செல்வீச்சில் கருவோடு …

Read More

மலேசியாவில் நடந்தேறிய பெண்களுக்கெதிரான வன்முறை.

மலேசியா தமிழ் இளைஞர்கள் சிலர் கார் தரிப்பிடத்தில் பட்ட பகலில் பாடசாலை மாணவிகளிடம் அநாகரிமாக நடந்து கொண்டுளனர் இவ் ஒளிப்பதிவில் இளைஞர்களின் தகாத வார்த்தை பிரயோகம் காரணமாக சில வார்த்தை பிரயோகங்கள் ஒலி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. வீடியோ இணைப்பு ஊடறு பெண்ணியம் …

Read More

நசுங்கிக் கிடந்து நலிவுறும் நாட்கள்

பிறெளவ்பி,  (மட்டக்களப்பு இலங்கை) (யாழினி, பிறெளவ்பிஆகிய இருவரும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றனர் அவர்களின் கவிதைகள் ஊடறுவில் நன்றியுடன் பிரசுரமாகின்றது.) ****** நானிழக்கும் சுயங்களின் முகவரிகள்.. ஏனிழந்து போகின்றன என்றறிய முடியாது திணறும் கணங்கள்.. என்ன செய்வதென்றியாது ஏங்கும் பொழுதுகள்.. …

Read More

சவூதி அரேபிய தூதுவரலாயத்துக்கு முன்னால்

கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவரலாயத்துக்கு முன்னால் இன்று நண்பகல் 12 மணிக்கு ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டபடி உடலில் ஆணி ஏற்றப்பட்ட நிலையில் நாடுதிரும்பிய ஆரியவதிக்கு ஆதரவாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நன்றி Global Tamil News

Read More

தலை நிமிர வைத்த பெண் இயக்குனர்கள்

உமாசக்தி இந்தியா சினிமா என்பது தனி உலகம். கண்ணதாசன் வரிகளில் ‘இது வேறு உலகம்’ மொத்த உலகத்தின் கனவுத் தொழிற்சாலை அது. இங்கு ஜெயிப்பது மாபெரும் சூதாட்டம். ஆண்களுக்கே சவாலாக இருக்கும் திரைத்துறையில் பெண்களின் பங்களிப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. …

Read More