அரங்கத்தின் தாலாட்டும் அந்தரங்கத்தின் பள்ளியெழுச்சியும்

“வேதி”யின் (மலையகம்) நான்கு கவிதைகள் அரங்கத்தின் தாலாட்டும் அந்தரங்கத்தின் பள்ளியெழுச்சியும் “ சங்கீத”  இங்கிதமறியா கிராமத்து தாயின் அவரோகணம் – என் நரம்பு மண்டலத்துள் நுழைந்து அதிர்விக்கிறது. ஒழுகும் கூரையின் கீழமர்ந்து மகனை மடியிலிட்டு அழுதபடி பாடுகிறாள். அழுதகுழந்தையின் குரல் கேட்டு …

Read More