“யாழினி”யின் மூன்று கவிதைகள்

வலி பத்து மாதம் பெத்தெடுத்த தாய் மறந்து பருவ வயது வரை வளர்த்தெடுத்த தந்தை மறந்து ஒரே வயிற்றில் இருந்து பெறப்பட்ட சகோதரம் மறந்து உற்றார்,ஊர், கொண்ட காதல் மறந்து வாழ்வின் ஆதாரம் பணம் என்று வெள்ளைக்காரன் காலடி தொழ புறப்பட்டு விட்டன எம் உறவுகள்

Read More