நான் வீழ்வேனென்றாலும், அழமாட்டேன்

மணிதர்சாசரிநிகர். ஜனவரி – பெப்ரவரி. 2008, ஊடறு 2008   உலகெங்கும் நடைபெற்ற புரட்சிகர இயக்கங்களிலும், ஜனநாயக இயக்கங்களிலும் செயலாற்றிய பெண்களின் எண்ணிக்கை அளவற்றது. ஆனால் அத்தகைய போராட்டங்களில் பங்கு கொண்ட பெண்களின் பங்களிப்பு பற்றி அதிகளவில் கவனம் செலுத்தப்படுவதில்லை. எல்லோருமே …

Read More

வீடு பற்றியதோர் பயம்

கெகிறாவ சுலைஹா நிஜமான வீடொன்றுள் சென்று வந்து நிரம்பத்தான் நாளாகி விட்டது. உயிர்க்குலை பதறும், சின்னக் கால்கள் சுதந்திரமாய் நீட்டி பாட்டி வீட்டுக்குள் படுத்துறங்கிய பிஞ்சு நாட்களில் காடைத்தனங்களின் பிடியில் வேலிகளே வந்து பயிர் மேய்ந்த எவர்க்கும் சொல்லவியலாக் கதைகளை மூட்டைப் …

Read More

‘என் அடையாளத்துக்கு முதல் அங்கீகாரம்’- ஜெ-வை எதிர்த்து களமிறங்கிய திருநங்கை தேவி பெருமிதம்!

கஜலக்சுமி மகாலிங்கம் நன்றி  – யுவர் ஸ்டோரி  தேவியும் போராட்டமும் “என்னுடைய சொந்த ஊர் சேலம் மாவட்டம் மகுடன்சாவடி. பிறப்பால் நான் ஒரு ஆண், 12ம் வகுப்பு வரை எங்கள் ஊரில் உள்ள அரசுப் பள்ளியிலேயே படித்தேன், அதற்கு மேல் படிக்க …

Read More

முதலாவது இரத்தப் போக்கு (மாதவிடாய்)

கமலா வாசுகியுடன் செ.சுமித்ரா, மட்டக்களப்பு (‘தாய்வீடு’ (கனடா) மார்ச் 2016 ) மாதவிடாய் என்ற சொல் எப்படி உருவாகியது? என்ன விடாய் அது??? இதை உருவாக்கியவர்களது மாதவிடாய் பற்றிய புரிதல் என்ன???? அன்றிலிருந்து இன்று வரை மாதவிடாய் பற்றிய தமிழ்ச்சமூகத்தி;ன் விளக்கம் …

Read More

1980களுக்குப் பின் வெளிவந்த பல்வேறு இலங்கைப் பெண் கவிஞர்களின் குறிப்பிடத்தக்க (கவிதை)தொகுப்புகள்

சொல்லாத சேதிகள் (1986)இலங்கைத் தமிழ்ப்பெண் கவிஞர்களது முதலாவது கவிதைத் தொகுதி  மறையாத மறுபாதி (1992)புலம்பெயர் பெண் கவிஞர்களின் முதற் தொகுப்பு கனல் (1997) உயிர்வெளி (1999) வெளிப்படுத்தல் (2001) ,மை (2007)              பெயல் …

Read More

‘India Tomorrow’- பாலியல் தொழிலாளியை முன்வைத்து…

இம்தியாஸ் அலியின் படங்களில் வருகின்ற அறிவுக்கூர்மையும் அசாத்திய துணிச்சலும் மிக்க பெண் கதாபாத்திரங்களைப் போலவே இதில் வரும் பாலியல் தொழிலாளி கதாபாத்திரமும் அமைந்துள்ளது.இந்தக் குறும்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

Read More

வானம் ஏன் மேலே போனது? :- ஒரு விமர்சனம்

எஸ்.அர்ஷியா –நன்றி : திண்ணை சில கவிதைகளையும் கதைகளையும் படிக்கும் போது அவை நம் அகத்தில் துயிலும் உணர்வுகளைத் தூசித்தட்டித்  எம் சுயத்தை தரிசிக்க வைக்கின்றன. மாயா அஞ்சலுவின் கவிதை வரிகளும் அப்படியே.  சமூக ஒடுக்குமுறையை உடைக்கும் சிறுபொறிகளாக பெண்களின் ஆக்கங்கள் …

Read More