ஆதிரை – எனது வாசிப்பு

– ரவி:-  (Thanks  –http://www.globaltamilnews.net/) நாவல்களில் வெவ்வேறு விதமான பாத்திரங்கள் சித்தரிக்கப்படுகின்றபோது அங்கே தனியானவொரு  உண்மை மட்டும் இருப்பதற்கு இடமில்லை. வேறு வேறு உண்மைகள் இருக்கும் சாத்தியம் உண்டு. அதை  ஆசிரியர் கதை சொல்லலின்போது அங்கீகரித்தபடி அதற்குள்ளால் நகரவேண்டும். அதற்கு உண்மையில்  ஒருவர் …

Read More

என் ஆளுமையை சிதைத்த கல்லூரி வாழ்க்கை: சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளான எழுத்தாளரின் அனுபவம்!

மீனா சோமு -http://thetimestamil.com என் கதை… தற்போது NIT என்று சொல்லப்படுகிற Regional Engineering College- இல் பொறியியல் படித்தவள். என் குடும்பத்தில், உறவில் எங்கள் அப்பா, அம்மா ஆகியோரின் உறவுகளில் முதல் பொறியியல் பட்டதாரி நான் தான். என் அப்பா, …

Read More

ஈழத்தவரின் குறும்படங்களின் தேவைகள் | எம்மீது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு

அருண்மொழிவர்மன் –(அவசியமும்தேவையம் கருதி இக்கட்டுரை நன்றியுடன் பிரசுரமாகின்றது )http://arunmozhivarman.com/       ஈழத்தமிழர்களாகிய நாம் இன்று நமக்கான பண்பாட்டு அடையாளங்களைத் தனித்துவமானதாகப் பேண வேண்டிய மிகக் கடுமையான சவாலை எதிர்நோக்கியவாறு உள்ளோம்.  30 ஆண்டுகளாகத் தொடர்ந்த போரிற்குப் பின்னரான இன்றைய …

Read More

ராஜஸ்தானில் 850 குழந்தை திருமணங்களைத் தடுத்துள்ள க்ரிதி பாரதி!

 ஆக்கம் : Sourav Roy – தமிழில்: Sowmya (yourstory.com/r)   எதிர்க்க வலுவின்றிச் சிறுபிள்ளையாக இருந்தபோது விஷம் கொடுக்கப்பட்டது முதல் க்ரிதி பல இன்னல்களைக் கடந்து வந்துள்ளார். இன்று இந்த 28 வயதான பெண் தன் வழியில் வாழ்வது மட்டும் …

Read More

மொழிப்போர் -50 மாநாடும் தொடர்ந்து மக்கள் கலை விழா நிகழ்வு

பா.செயப்பிரகாசம்  இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965- ஆம் ஆண்டில் மாணவர் போராட்டம் வெடித்தது.50- ஆண்டுகள் நிறைவையொட்டி மொழிப்போர் -50 மாநாடும் தொடர்ந்து மக்கள் கலை விழா நிகழ்வும்,  மாணவர் இந்தி எதிர்ப்புப் போர் தொடங்கிய   மதுரையில் நடைபெறுகின்றன.அழைப்பிதழ்

Read More

கவிதை 1அவள் 1,கவிதை 2 அவள் 2,கவிதை 3 அவள் 3

-யோகி ( ஜனவரி 2016) கவிதை 1அவள் 1 மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது முன்பொருமுறை  அவளோடு விளையாடி சினேகம் வளர்த்து பின் பிரிந்து வானம் சென்ற  அதே மழை.. இப்போது முட்டி மோதி ஆயிரமாயிரம் துளிகள் என அவள் மீது …

Read More

இப்படித்தான் இந்தியாவில் மாற்றம் வரும். பொதுவாக நாம் இதைப் பேச விரும்புவதில்லை. கல்வியின் முக்கியத்துவத்தை பெற்றோர்களுக்கு உணர்த்தும் ‘தீபாலயா பள்ளி’

ஆக்கம்: ரச்னா பிஸ்த் | தமிழில்: சிவா தமிழ்ச்செல்வா ( Thanks – YS TEAM TAMIL)  கல்வியின் முக்கியத்துவத்தை பெற்றோர்களுக்கு உணர்த்தும் ‘தீபாலயா பள்ளி’  ஷாஹீனுக்கு பதினான்கு வயது, இதுவே அவரது குழந்தைப்பருவத்தின் கடைசி ஆண்டாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. …

Read More