மொழிப்போர் -50 மாநாடும் தொடர்ந்து மக்கள் கலை விழா நிகழ்வு

பா.செயப்பிரகாசம்  இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965- ஆம் ஆண்டில் மாணவர் போராட்டம் வெடித்தது.50- ஆண்டுகள் நிறைவையொட்டி மொழிப்போர் -50 மாநாடும் தொடர்ந்து மக்கள் கலை விழா நிகழ்வும்,  மாணவர் இந்தி எதிர்ப்புப் போர் தொடங்கிய   மதுரையில் நடைபெறுகின்றன.அழைப்பிதழ்

Read More