இறவா என் தேடுதல்மட்டும்

த.ராஜ்சுகா- எனக்கான கதவுகள் மூடப்பட்டும் எதிர்பார்ப்பின் கைகள் நிறுத்தப்படவேயில்லை… முயற்சிகள் முழுமூச்சாய் பறந்தாலும் முட்டுக்கட்டைகள் அங்கங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.. கனவுகள் நீண்டுகொண்டிருப்பினும் இரவுகள் இன்னும் அப்படியேதான்…. பாதங்களில் வேகத்தை கூட்டினும் பாதைகள் பாறைகளால் மறைக்கப்பட்டேயிருக்கின்றது… வெறித்தனமான எண்ண அலைகள் வெளிக்கிளம்பியவுடனேயே வெப்பக்குகை திறக்கப்படுகின்றது…. …

Read More