சுமதியின் இங்கிருந்து: -தமிழில் இலங்கையின் முதலாவது பரிசோதனைத் திரைப்படம்

சந்தியா  (இலங்கை) மலைகளின் மீது அலைந்து செல்லும் மேகங்கள்,தேயிலைச்செடிகளின் மீது படர்ந்துள்ள பனி,மலைச்சாரல்கள்,நீர் வீழ்ச்சிகள் என இத்தனை காலம் மலையகத்தின் இயற்கை அழகுகளுக்காக அங்கு சென்ற படப்பிடிப்புக் குழுக்களுக்குப் பதிலாக இவற்றினிடையே உறைந்துள்ள பயங்கரமான மௌனத்தை, காலங்காலமாக ஏமாந்த மனிதர்களது கேவலை, …

Read More

எழுந்து புன்னகைப்பேன்

த.எலிசபெத் (இலங்கை) எழுந்து புன்னகைப்பேன் தோற்றுப்போனது வாழ்க்கையில்தான் துவண்டுபோனது துடிப்புள்ள இதயமல்ல! அடிவீழ்ந்தது உயிரில்தான் அணைந்து போனது

Read More

இப்படியும் ஒரு பெண்?

சுனிதா கிருஷ்ணன். பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட 3000 க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளித்துள்ளார் சுனிதா கிருஷ்ணன். இப்படியும் ஒரு பெண்ணா? (PLS watch the youtube link)  8 பேர் அடங்கிய ஒரு கும்பலால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறாள்

Read More

ஆழியாளின் ‘கருநாவு’ மீதான என் பார்வை …!

யாழினி யோகேஸ்வரன் ( யாழ்ப்பாணம்) கருநாவு ” ஒரு நீண்ட தூர பயணத்தின் போது வாசித்துக் கொள்ள முடிந்தது. வாசிப்பும் அதனூடான உள்வாங்கலும், சிந்தனை  எண்ணங்களும், அதனை வெளிப்படுத்தும் கருத்துப் பகிர்வுகளும் ஆளுக்காள் வேறுபாடுடையவை. இதனை அடிப்படையாகக் கொண்டு கருநாவை நான் …

Read More

வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பெண் சிறைக்கைதிகள்

 தானிஷ், சவூதி எகிப்தின் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடும் பெண்கள் சிறைகளில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக அதிர்ச்சி தரும் அறிக்கையினை மனித உரிமை கள் அமைப்பு  வெளியிட்டுள்ளது. எகிப்தின் முந்தைய முஹம்மத் முர்சியின் ஆட்சியினை இராணுவம் கவிழ்த்ததைத் தொடர்ந்து, எகிப்து  முழுவதும் கலவரங்களும் …

Read More

நான் இன்னும் உயிருடனிருக்கின்றேன்.

காஷ்மீர் வானொலி மூலம் புகழ்பெற்ற நயீமா அஹமட் 1955 ல் பிறந்தவர். ஒலிபரப்புக்கான பத்மஸ்ரீ விருதினை வென்றவர். காஷ்மீர் இளம் எழுத்தாளர் சங்கத்திலும் அங்கம் வகித்தார். பீ.பீ.சீ. வானொலியில் உருது சேவையில் ஒலிபரப்பாளராகவும் சேவை புரிந்தார். நீர்ஜா மாத்தூ மொழிபெயர்த்துத் தொகுத்தளித்த …

Read More