வடக்கில் உள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைத்து, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கணவனையிழந்த பெண்கள் கோரிக்கை ,

சந்தியா இஸ்மாயில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினால் ஓழங்கு செய்யப்பட்ட 70 அணிகளைச் சேர்ந்த கணவனையிழந்த அல்லது காணாமல் போனோர்களின் உறவினர்கள் கலந்து கொண்ட மாநாடு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.   இதில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம் மற்றும் வன்னியைச் சேர்ந்த …

Read More

பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான 16 நாள் செயல்வாதம் – 2013

கலாவதி  கலைமகள் (இலங்கை) ‘பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக குரல்கொடுப்போம்’ நவம்பர் 25 தொடக்கம் டிசம்பர் 10 வரையான காலப்பகுதியானது பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் செயல்வாதத்துக்கான 16 நாட்களாக கடந்த சில தசாப்தங்களாக உலகெங்குமுள்ள பலவித அமைப்புக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

Read More

காணாமல் போனவர்களின் உறவுகளின் கூக்குரல் யாழ் மண்ணெங்கும் இன்று ஒலித்தவண்ணமுள்ளது.

சந்தியா யாழ்ப்பாணம் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் காணாமல் போனவர்கள் ஒன்று கூடி தங்கள் உறவுகளை மீட்டுத் தரும்படி கண்ணீர் மல்க போராட்டம் நடாத்தி வருகின்றனர் இந்தப் போராட்டமானது நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பதாக நடைபெறுகின்றது.இந்தப் …

Read More

சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் – இலங்கையில் அதிகரிக்கும் சமூக சீர்கேடுகளும்

மாதவி ராஜ் (அமெரிக்கா) போரால் பாதிக்கப்பட்ட இலங்கையில்  தற்போது சிறுவர்கள் வன்முறைகளுக்கு ஆளாவது நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. இலங்கையில்  ஒவ்வொரு நாளும் மூன்று தொடக்கம் ஐந்து சிறார்கள் வரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுகின்றனர்.

Read More

முகவரி தொலைந்த மரம்

கெகிறாவ ஸலைஹா நெஞ்செல்லாம் வலித்தது எனக்கு நெடுஞ்சாலைப் புனரமைப்பாம் பெருமலையை வீழ்த்தினாற்போல் பேரிரைச்சலோடு வீழ்த்தினர் பூப்பூத்துச் சிரித்த தெருவோர வாகை மரத்தை.

Read More

‘மடை’ பாரம்பரியக் கலைகளின் செயற்பாடும் கலைஞர்களின் உற்சாக கொண்டாட்டமும்

அன்னபூரணி மட்டக்களப்பு உலகமயமாக்கலின் தீவிர போக்கினால் உலகம் பொதுவான பண்பாட்டை உருவாக்கும் நிலையில் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் மக்களைத் தனியாக்கி பிரித்து உறவை வலுப்படுத்தும் சூழல் இல்லாத இந்த 21ம் நூற்றாண்டில் மக்கள் அதனைக் கடந்து தம்மை இணைப்பதற்காக …

Read More

10 மாதங்களில் வடக்கில் 24 பெண்கள் பலாத்காரம்: பெண்கள் அமைப்பு

-ரொமேஷ் மதுஷங்க கடந்த 10 மாதங்களில் வடக்கில் 24 பெண்கள் பலாத்காரம் மற்றும் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக சந்தேக நபர்களை குற்றம் சாட்டுவதிலும் கைது செய்வதிலும் பொலிஸார் பாராமுகமாக இருப்பதாக வடக்கிலுள்ள பெண்கள் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆறு சந்தர்ப்பங்களில் மட்டுமே …

Read More