பெண்ணியம் – நீயா நானா’ விவாத நிகழ்ச்சி தொடர்பான கருத்துரை –

நிர்மலா கொற்றவை ஊடறு.காம் பகிர்ந்திருந்த “பெண்ணியம் – நீயா நானா’ விவாத நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. ’இன்றைய’ தலைமுறைப் பெண்களின் (மேட்டுக்குடி பெண்கள்) சமூகப் புரிதலை, பாலினப் புரிதலை அவர்கள் வாயாலேயே எடுத்துரைக்கும் நிகழ்ச்சியாக அது இருந்தது. அப்பெண்களின் புரிதலின்மை நமக்கு …

Read More

“என் மீது யாருக்கேனும் காலணியை எறிய வேண்டுமானால் இப்பொழுது எறிந்து கொள்ளுங்கள்” அருந்ததி ராய்

68 ஆயிரம் கஷ்மீரிகளை கொன்ற நாடு ஜனநாயக நாடா? குஜராத்தில் 2500 முஸ்லிம்களை கொன்ற நாடு மதச்சார்பற்ற நாடா? அருந்ததிராய் ஆவேசம்…! டெல்லியில் ‘காஷ்மீருக்கு சுதந்திரம்தான் ஒரே வழி’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மனித உரிமைப் போராளியும் புக்கர் பரிசு …

Read More

வடக்குக் கிழக்கு பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் அதிகரிப்பு! – இராணுவப் பிரசன்னமே காரணம் என சர்வதேச அமைப்பான ‘எம்.ஆர்.ஜி இண்டர்நேசனல்’குற்றச்சாட்டு!!

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக மனித உரிமைகள் அமைப்பான ‘எம்.ஆர்.ஜி இண்டர்நேசனல்’ எனப்படும் சிறுபான்மையின உரிமைகளுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

Read More

மலையகத்தில் தொடரும் கட்டாய கருத்தடைகள்

 காத்தமுத்து    இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற நேரடி தமிழ் இன அழிப்பு சம்பவங்கள் இன்று சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறி சர்வதேச அரசியல் மற்றும் மனித உரிமை அரங்கில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.இலங்கையில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் மத்திய மலைநாட்டின் …

Read More

பாலியல் தொழிலில் கேந்திர நிலையமாக மாறி வரும் வடக்கு

பாலியல் தொழிலில் கேந்திர நிலையமாக மாறி வரும் வடக்கு Turning to sex work in Sri Lanka’s north Report: Thousands forced into sex work in north   வட மாகாணத்தில் பாலியல் தொழில் மிகுந்த முனைப்புடன் …

Read More

82 வயதான ஆலிஸ் மன்றோக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

சர்மிதா நோர்வே கனடாவைச் சேர்ந்த  பெண் எழுத்தாளர் ஆலிஸ் மன்றோ இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு  இவ்வருடம்   தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Read More