Day: October 24, 2013
பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக-யாழில் ஆர்ப்பாட்டம்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகவும் கடந்த வாரம் யாழில் ஒரு பெண் படுகொலையான சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என கோரியும் யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.
Read Moreயாரடி நீ பெண்ணே?
அ. வெண்ணிலா. சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் விவாத அரங்கில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன்.நிறைய இலக்கிய அரங்கங்களில்இ அறிவுத் தளங்களில் விவாதிக்கக் கூடிய பொதுவான தலைப்புதான் அது.அங்கெல்லாம் அந்தத் தலைப்பை விவாதிப்பதில் ஒரு இயல்புத் தன்மை கூட இருக்கும்.
Read More