வடக்குக் கிழக்கு பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் அதிகரிப்பு! – இராணுவப் பிரசன்னமே காரணம் என சர்வதேச அமைப்பான ‘எம்.ஆர்.ஜி இண்டர்நேசனல்’குற்றச்சாட்டு!!

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக மனித உரிமைகள் அமைப்பான ‘எம்.ஆர்.ஜி இண்டர்நேசனல்’ எனப்படும் சிறுபான்மையின உரிமைகளுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

Read More