கடலின்றி அமையாது உலகு – நீலப்புரட்சியும் நெய்தல் அழிவும்

மாலதி மைத்ரி     பாட்டிகளும் அம்மாக்களும் அத்தைகளும் சுற்றியிருந்த பெண்களும் குடும்பத்துக்குள்ளும் வெளியிலும் சுதந்திரமாகச் செயல்பட்ட சமூகக் குழுவில் பிறந்து வளர்ந்தேன். அப்பொழுது வரதட்சணை என்பது இல்லை. உடன் போக்கு, நடுவீட்டுத் தாலி, கோயில் பூசாரிகள் நடத்தி வைக்கும் திருமணங்களென மிக …

Read More