ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்தக் கூடியவகையில் பெண் படைப்பாளிகள்

 யாழ்நங்கை (அன்னலட்சுமி இராஜதுரை)   1960களில் ஈழத்தின் சிறுகதைத்துறைக்கு அன்னலட்சுமி இராஜதுரை வந்தார். புனைபெயர் ‘யாழ் நங்கை’. கலைச் செல்வியாக அறிமுகப்படுத்தியது. ஈழத்துப் பத்திரிகைகளில் நல்ல பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது முதற் சிறுகதை தினகரனில் பிரசுரமானது. சமுதாய சீர்கேடுகள் , …

Read More

பெண்களின் கல்விக்காக உரிமைக்குரல் கொடுத்த குழந்தைப் போராளி மலாலா யூசுபியா (14) தலிபான்களால் சுடப்பட்டுள்ளார்.

 சர்மிதா நோர்வே  பெண்களின்  கல்வி உரிமைக்காகப் போராடி வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த  14 வயது நிரம்பிய மலாலா யூசுபியா என்ற மாணவி பாடசாலையிலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் சவாட் மலைப் பிரதேசத்தின் மிங்கோரா நகரில் வைத்து தலிபான்களினால் சுடப்பட்டுள்ளார்.  சவாட் மிஙகோரா …

Read More

யாழ்ப்பாணத்தில் திமுது ஆடிகல மீதான தாக்குதலைக் கண்டித்துஎதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் திமுத்து ஆட்டிகல மீது யாழ்ப்பாணத்தில் வைத்து கழிவு எண்ணெய் வீசப்பட்டதைக் கண்டித்து இன்று கோட்டை  இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை சுதந்திரத்திற்கான  பெண்கள் அமைப்பு …

Read More

கூடங்குளம் போராட்டத்தைக் இழிவு படுத்தும் விதமாக தா.பாண்டியன் அவர்களின் தொடர் பேச்சுக்கு கண்டனம்.

கொற்றவை (மாசெஸ் அமைப்பு.) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் அவர்கள் 10.10.12  ஆனந்த விகடன் இதழுக்களித்த பேட்டியில் கூடங்குளம் போராட்டம் குறித்தும், போராட்ட தலைவர்கள் குறித்தும், ஏனைய மக்கள் போராட்டம் குறித்தும்  தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். …

Read More

தேசியகலை இலக்கியப் பேரவையின் 39 ஆவது ஆண்டு சிறப்பு மலர் புது வசந்தம் ஒரு பகிர்வு

 சை.கிங்ஸ்லி கோமஸ்   வர்க்கமும் சழூகமும் வர்க்க நிலைப் பாடுகளும் இவற்றை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெரும் இலக்கியங்களும் இலக்கிய அமைப்புகளும் அவரவர்களின் வர்க்க நிலைப் பாடுகளுக்கு அமைய தோற்றம் பெற்றுல்லது. சிலதனிமனிதர்களது வெளிப்பாடுகளும் கூட அவர்களது வர்க்க குனாம்சங்களுக்கு அமையவே …

Read More

வன்னியில் உள்ள பெண்களின் துன்பங்களை பார்க்காமல் பெண் உரிமை பேசுவதா? சாடுகிறார் பிரியாணி குணரத்ன

 அன்னபூரணி (மட்டக்களப்பு, இலங்கை)  போரினால் சொல்லொணாத் துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ள வன்னி நில தமிழ் சகோதரிகளின் துன்பங்களை கணக்கில் எடுக்காமலும், அவர்களது உரிமைப் போராட்டங்களை உள்ளடக்காமலும் இந்த நாட்டில் எந்த மூலையிலும் எவரும் பெண்ணுரிமை பற்றிப் பேச முடியாது என்று நான் …

Read More