காணாமல் போன உறவுகள் எங்கே? தீச்சட்டி ஏந்தி உறவினர்கள் கண்ணீர் மல்க பிரார்த்தனை!
காணாமல் போன உறவுகளைத் தேடி அவர்களது உறவினர்கள் தீச் சட்டி ஏந்தி இன்று கொழும்பில் அமைதியான ஊர்வலமொன்றை மேற்கொண்டனர். கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய இவ்வார்ப்பாட்ட ஊர்வலம் ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய கோவில் வரை சென்றது.
Read More