யாழ்ப்பாணத்தில் திமுது ஆடிகல மீதான தாக்குதலைக் கண்டித்துஎதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் திமுத்து ஆட்டிகல மீது யாழ்ப்பாணத்தில் வைத்து கழிவு எண்ணெய் வீசப்பட்டதைக் கண்டித்து இன்று கோட்டை  இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை சுதந்திரத்திற்கான  பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அரசாங்கத்தை கண்டித்து பதாகைகளை தாங்கிய வண்ணம் பெண்கள் கோசமிட்டனர்

alt  alt

alt

alt

alt

alt

alt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *