வன்னியில் உள்ள பெண்களின் துன்பங்களை பார்க்காமல் பெண் உரிமை பேசுவதா? சாடுகிறார் பிரியாணி குணரத்ன

 அன்னபூரணி (மட்டக்களப்பு, இலங்கை)  போரினால் சொல்லொணாத் துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ள வன்னி நில தமிழ் சகோதரிகளின் துன்பங்களை கணக்கில் எடுக்காமலும், அவர்களது உரிமைப் போராட்டங்களை உள்ளடக்காமலும் இந்த நாட்டில் எந்த மூலையிலும் எவரும் பெண்ணுரிமை பற்றிப் பேச முடியாது என்று நான் …

Read More

“நியாய”சபை

-தாட்சாயணி- கண்ணகியின் ஒற்றைச்சிலம்பின் பரல்கள் தெறித்துக்கொண்டிருக்கின்றன நீதிமன்றின் சுவர்களெங்கும்…..! பல்லிகள் அந்தப் பரல்களைப் பொறுக்கிக்கொண்டு ஓடுகின்றன…

Read More