கூத்து மீழ்உருவாக்கம் ஈழக் கூத்தின் புதிய பரிமானம்
சி.ஜெயசங்கரின் கூத்து மீழ்உருவாக்கம் ஈழக் கூத்தின் புதிய பரிமானம்:- நூல் வெளிவந்துள்ளது.
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
சி.ஜெயசங்கரின் கூத்து மீழ்உருவாக்கம் ஈழக் கூத்தின் புதிய பரிமானம்:- நூல் வெளிவந்துள்ளது.
Read Moreஉமாதேவி ஒரு பெண்ணுக்கும் இன்னொரு பெண்ணுக்குமான இடைவெளி மிக நீளும்போது நாட்டுக்கு நாடும் சூழலுக்கும் சூழலும் வேறுபடுவது இயற்கை. இன்னிலையில் ஒட்டுமொத்த பெண்களுக்குமான விடுதலையை ஒற்றை வார்த்தையான பெண்ணியத்திற்குள் அடக்குவதும் அதிகாரமும் வலிமையும் வார்த்தைகளையுமு உடைய பெண்கள், அதற்கான பிரச்சார பீரங்கிகளாக …
Read Moreஇஸ்லாமியப் பெண்கள், முகம் மற்றும் உடல் முழுவதையும் மறைக்கும் வண்ணம் அணியும், பர்தா என்ற அங்கியை அணிவதற்கு பிரெஞ்சு அரசு விதித்துள்ள சட்டம் இன்று 11.4.2011 முதல் அமலுக்கு வந்துள்ளது இந்த சட்டம் இஸ்லாமியப் பெண்களுக்கு மத மற்றும் கலாச்சார ரீதியான …
Read Moreறஞ்சி (சுவிஸ்) இன்று ஒடுக்கப்படும் மக்களுக்கான நல்ல இலக்கியங்களும் கலைகளும் மேதாவிலாசத்தன்மை காரணமாக ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே சுற்றிச் சுழல்கின்றன. ஆனாலும் முற்போக்கு இலக்கியம் இயந்திரத் தன்மையான போக்கு மாறி இன்று கவிதைத்தளத்தை வந்தடைந்துள்ளது என்றே கூறுலாம் அந்த வகையில் பானுபாரதியின் …
Read Moreயமுனா ராஜேந்திரன் ‘பாலுறவு வேட்கையின் அதீத எல்லைகளில்தான் தனது சுதந்திரம் அடங்கியிருப்பதாக’ நம்பிய அவர், தான் பாலுறுவு கொள்ள நேர்ந்த பெண்களுடன் மிகுந்த வன்முறையிலான பாலுறவையே மேற்கொண்டிருந்திருக்கிறார். உடம்பில் காயம் எற்படுத்துதல், சாட்டையால் அடித்தல், தீயினால் சுடுதல் என சித்திரவதைகளை மேற்கொண்ட …
Read Moreவ. கீதா பெண்களின் தனித் தன்மையை, ஆற்றலை அவ்வப்போது சிலாகிக்கும் ஆண்கள் கூட, கருணை, பாசம், சொந்தம், பெருமிதம் என்பன போன்ற, மனதுக்கு இதம் தரும் உணர்வுகளினூடாகவே பெண் விடுதலையை அணுகியுள்ளனர். அல்லது பெண்கள் படும்பாட்டை துயரத்தை, வலியை கண்டு இரங்குபவராக …
Read Moreமுதலில் நம்மைப் பறையன் எனச் சொன்னால் ஏன் நமக்குக் கோபம் வருகிறது? அது சாதி சார்ந்து இழிவான வார்த்தை என்பதைத் தீர்க்கமாக நம்புவதால்தானே இப்படியொரு உடனடி எதிர்ப்புணர்வு?
Read More