பெண்கள்:- போர்க்காலங்களில் சமாதனமே அவர்களின் கனவு
Women, wartime and the dream of peace – zainab_salbi ஈராக்கில்நடைபெற்ற போரில் தான் அனுபவித்த கொடுரங்களை கூறுகிறார் சைனாப் சல்பி
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
Women, wartime and the dream of peace – zainab_salbi ஈராக்கில்நடைபெற்ற போரில் தான் அனுபவித்த கொடுரங்களை கூறுகிறார் சைனாப் சல்பி
Read Moreஎவ்வித குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் சந்தேகத்தின் வெறுமனே ஆயிரக்கணக்கான தமிழர்கள் பூசா முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக அண்மையில் எழுந்த குற்றச்சாட்டினை தொடர்ந்து பிபிசிக்கு செவ்வி வழங்கிய அமைச்சர் ஒருவர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் யாரேனும் பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தால், விபரங்களை தாருங்கள். நடவடிக்கை …
Read Moreதற்கொலை செய்து கொண்டவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் பள்ளியிறுதிக் கல்வி பயிலாதவர்கள். சுமார் 40 சதவீதம் பேர் சுயவேலைவாய்ப்பு மேற்கொள்பவர்கள், சுமார் 20 சதவீதம் பேர் இல்லத்தரசிகள், சுமார் 7 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள்.
Read More( யாழினி யோகேஸ்வரன் மட்டக்களப்பு ) பட்ட மரங்களாய் நாங்கள் இயந்திரத்தில் செல்கின்றோம் -இயந்திரமாய் உடைகளில் மடும் பச்சை வர்ணங்கள் உயிர்கள் தனியே உடலில் உலாவ உணர்வுகள் எல்லாம் உறவுகளுடன் போக யாருமற்ற காடுகளில் மிருகங்களுடன் நாங்கள் செல்வீச்சில் இறந்து போன வீடுகளில் இறக்காத எம் உடல்கள் நடமாடுகின்றன.
Read More-எம்.எஸ்.தேவகௌரி தாய்மடி தேடி…சமூக அங்கீகாரம் தேடி… என்னதான் சுனாமியும் போரும் சமுதாயத்தை; புரட்டிப்போட்டாலும் சமூகத்தில் மாறாத கருத்துநிலையாக அடுத்து இருப்பது ‘சாதி’.எச்சிலில் இரு நன்கே ‘தெறிக்கிறது’. 1998 இல் யாழ்ப்பாணத்தில்… ‘சிரட்டையில் குடிக்கிற நாயளுக்கு செம்பில தண்ணி கேக்குதோ’என்று சீறிப்பாய்ந்த வேலாயுதம்,
Read Moreவழக்கமாக மாநாடுகளின் இறுதியில் தீர்மானங்களை எடுப்பதும் அவற்றை அடுத்த மாநாடு வரை மறந்திருந்து விட்டு மீண்டும் அடுத்த மாநாட்டில் வேறு புதிய தீர்மானங்களை எடுப்பதுமென நடைமுறைகளிலுள்ள வெறும் சடங்கான பாரம்பரியங்களை அவர்கள் முற்றாகத் தவிர்த்திருந்தனர்.
Read Moreஉள்ளுர் அறிவு திறன்,செயற்பாட்டுகுழு இத்தினத்தில் பாரம்பரிய கூத்துக் கலைஞர்களின் அறிவு,திறன், ஆற்றுகை வல்லபங்களை கொண்டாடுவோம்!!! பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்து வரும்
Read More