மீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம்

– சானக ரூபசிங்க- தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை யுத்தத்தின் பெறுபேறாக சமூகக்கொலை இடம்பெற்றுள்ளது. எனினும் அதற்கான காரணமானது இன்னும் அழியாமல் உறங்குநிலையில் உள்ளது. ஏற்ற சூழ்நிலையொன்று திரும்பத் தோன்றுமிடத்து அவ் விதையானது உறங்கு நிலையை முடித்துக் கொண்டு மீண்டும் …

Read More

அஃறிணைகள்…

-மாதவி ராஜ்-(அமெரிக்கா) அண்மையில் நான் பார்த்த சில குறும்படங்களுள் என்னைப் பாதித்தவை பிடித்தவை என்ற வகையில் அஃறிணையும் ஒன்றாகும் அது பற்றிய சிறு குறிப்பு ஒன்றை ஊடறு மூலமாக தருவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

Read More

ஈழப் பெண்ணின் நெஞ்சை பிசையும் கண்ணீர்

ஈழத்தில் இருந்து படகு மூலம் தமிழ்நாடு சென்ற இளம் மாணவி ஒருவரின் கண்ணீர் தானும் அவரது குடும்பமும் பட்ட கஷ்டங்களை கூறி கதறி அழுகிறார் ,

Read More

வாய்களில் கறுப்பு துணிகளை கட்டியபடி போராட்டம்

யசோதா(இந்தியா) ஐரோம் ஷர்மிலாவின் 10வருட போராட்டத்துக்கு வலு சேர்க்கும் முகமாக மணிப்பூரில் தங்கள் வாய்களை கறுப்புத்துணியால் கட்டியபடி போராட்டம்   மணிப்பூரில் இருந்துவரும் மிக இறுக்கமான இராணுவ சட்டத்தை எதிர்த்து கடந்த 10 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் ஐரோம் ஷர்மிலா

Read More

இலங்கை,வடபகுதியில் தொடரும் இராணுவ ஒடுக்குமுறையும், பாலியல் வல்லுறவுகளும்! –

சனல் 4 தொலைக்காட்சியில் மீண்டும் இலங்கை பற்றிய  செய்தி! இலங்கை நிலைமைகள் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி நேற்றிரவு (20.04.11) செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.   இலங்கையில் போர் முடிவடைந்த பின்பும் கூட மிக எளிதாக எவரும் சென்றுவிட முடியாத …

Read More

ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? – என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேள்வி எழுப்பியுள்ளது.

வன்னியில் நடத்திய போரில் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் யுத்த மீறல்கள் மற்றும் இனப்படுகொலை விவகாரம் குறித்து இதுவரை பத்திரிகைகளில் கசிந்து வெளிவந்துள்ள  ஐ. நா நிபுணர் குழுவின் அறிக்கை பற்றி இந்தியா தனது நிலைப்பாட்டை அல்லது கருத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டுமென மனிதவுரிமைகள் …

Read More