இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதை நிறுத்தவும்

   சுவிஸில்  அரசியல் புகலிடம் நிராகரிக்கப்படடுள்ள  இலங்கையர்களை திருப்பி அனுப்பும் சுவிஸ் அரசின் முடிவினை  மறுபரிசலனை செய்யக்கோரி நாளை 02.04.2011 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பேர்ண் பாராளுமன்றத்தின் முன்பாக மாபெரும் ஒன்று கூடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது

Read More