பறையன் எனச் சொன்னால் ஏன் நமக்குக் கோபம் வருகிறது? எதிர்வினை: இண்டர்லோக்: சாதிய கட்டமைப்பும் சாதிய எதிர்ப்புணர்வும்

  முதலில் நம்மைப் பறையன் எனச் சொன்னால் ஏன் நமக்குக் கோபம் வருகிறது? அது சாதி சார்ந்து இழிவான வார்த்தை என்பதைத் தீர்க்கமாக நம்புவதால்தானே இப்படியொரு உடனடி எதிர்ப்புணர்வு?

Read More