” பிறத்தியாள்”; ஓயாது ஒலிக்கும் துயரின் பாடல்கள்
றஞ்சி (சுவிஸ்) இன்று ஒடுக்கப்படும் மக்களுக்கான நல்ல இலக்கியங்களும் கலைகளும் மேதாவிலாசத்தன்மை காரணமாக ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே சுற்றிச் சுழல்கின்றன. ஆனாலும் முற்போக்கு இலக்கியம் இயந்திரத் தன்மையான போக்கு மாறி இன்று கவிதைத்தளத்தை வந்தடைந்துள்ளது என்றே கூறுலாம் அந்த வகையில் பானுபாரதியின் …
Read More