பேர்ண் பாராளுமன்றத்தின் முன்பாக மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு நடத்தப்பட்டது.

சுவிற்சர்லாந்தில் அரசியல் புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை திருப்பி அனுப்பும் சுவிஸ் அரசின் முடிவினை மீளப்பெற கோரிஇன்று சனிக்கிழமை பிற்பகல் பேர்ண் பாராளுமன்றத்தின் முன்பாக மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் பல நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, சுவிஸ் அரசின் இத்தீர்மானத்திற்கு தமது எதிர்ப்பை …

Read More

எழுச்சி

 சுல்பிகா போர்க்கால சோகத்தில் மூழ்கிக்கிடந்தது அந்தக் கிராமம் ஆண் என்று சொல்லிக் கொள்ள ஒரு துரும்பு கூட மிஞ்சியிருக்கவில்லை கருவுற்றிருக்கும் தாய் ஆதங்கத்துடன் தன் அடிவயிற்றைத் தடவி நெஞ்சில் எதிர்பார்ப்பினை ஏற்றிக் கொள்வாள்

Read More