பேர்ண் பாராளுமன்றத்தின் முன்பாக மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு நடத்தப்பட்டது.
சுவிற்சர்லாந்தில் அரசியல் புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை திருப்பி அனுப்பும் சுவிஸ் அரசின் முடிவினை மீளப்பெற கோரிஇன்று சனிக்கிழமை பிற்பகல் பேர்ண் பாராளுமன்றத்தின் முன்பாக மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் பல நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, சுவிஸ் அரசின் இத்தீர்மானத்திற்கு தமது எதிர்ப்பை …
Read More