பெண் பற்றிய பார்வையை ஆண்கள் மாற்றிக் கொள்ளட்டும்.

-பா.ஜீவசுந்தரி- (நன்றி மாதவம் சஞ்சிகை நாகர் கோவில் ) ?..இன்றைக்கு நாடறிந்த எழுத்தாளராக, வசீகரிக்கும் சொல்வளங்களில் திணறடிக்கும் தங்களுக்குப் புத்தகங்களைத் தொடுவதற்குக் கூடஅனுமதிமறுக்கப்பட்டதாக வாசித்திருக்கிறேன். இரண்டு நிலைகளையும் கடந்துவந்ததை இன்று எப்படி திரும்பிப்பார்த்து உணருகிறீர்கள்? இடதுசாரி குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால், சிறு …

Read More