இலங்கையில் சித்திரவதை மற்றும் பாலியல் வதை, பாலியல் வன்முறைகளை மேற்கொள்ளும் ஐந்து உயர்மட்ட இராணுவத்தினரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையில் தமிழ் போராளிகள் மீது சித்திரவதை மற்றும் பாலியல் வதைகளை மேற் கொண்ட (5) ஐந்து உயர் மட்ட இராணுவத்தினரின் பெயர்களையும் அவர்களது புகைப்படங்களையும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு வெளியிட்டுள்ளது . ஜகத் ஜயசூரிய ,சுமேத பெரேரா,போனாஃபைஸ் பெரேரா,கமல் …

Read More