‘1983’ ஆம் வருடத்தோடு, ஸக்கரியாவின் கர்ப்பிணிகளும் தற்காலத் தமிழ்த் திரைப்படங்களின் போக்கும் !

 – எம்.ரிஷான் ஷெரீப் 1983 ஆம் ஆண்டு இந்தியா தேசமானது, கிரிக்கெட்டுக்கான முதலாவது உலகக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. ரமேஷுக்கு அப்பொழுது பத்து வயது. எல்லாச் சிறுவர்களையும் போலவே கிரிக்கட்டின் மீது மோகித்துத் திரிகிறான். கிரிக்கெட் விளையாட்டின் மீதுள்ள பேராவலால் கல்வியை, …

Read More