மனதைவிட்டு இடம்பெயரா ரணங்கள்

        –முல்லை தாரிணி– பனைவடலியின் பின் ஒளிந்துகொன்டு கைகளால் வாயை இறுக்கபொத்தியபடி சத்தமின்றி அழுதுகொன்டிருந்தேன் . எவ்வாறு தப்பிச் செல்வதென்று தெரியாது மனமோ ஆஞ்சநேயரை நினைத்து ஸ்ரீ ராமஜெயம் சொல்லியபடி இருந்தது . “சூட்டுப்பயிற்சி முடித்து களத்திற்கு அனுப்பவேண்டியதுதான்” எனும் வார்த்தை …

Read More