இறைவி : ஆணாதிக்க சிந்தனையோடு பெண்ணியம் பேசும் படம்

– மு.சவிதா(உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சென்னை )http://maattru.com/10769-2/ நீண்ட நாளைய என் சட்ட முதுகலை ஆய்வுப் பணியினால் உண்டான அதீத stress , மற்றும் வேலை பளுவின் காரணமாக ஒரு மாறுதல் மற்றும் Relaxation காகவும் படம் பார்க்கலாம் என்று திட்டமிட்டேன், அதுவும் …

Read More

சாம்பரிற் பூத்தவள்

ஆதிலட்சுமி என்னை முற்றிலுமாக எரித்துவிட்டதாக கனவு கண்டவர்களே…. நினைவிருக்கிறதா உங்களுக்கு என்னின் எதுவும் மிஞ்சவில்லை என உறுதிப்படுத்திய பின் எதுவும் நடக்கவில்லயெனத்தானே அறிக்கையிட்டீர்கள்! வாழ்வதற்கு என்னிடம் இனி எதுவுமில்லை என்றுதானே கற்பனை செய்தீர்கள்… இன்று…. எரித்த சாம்பரினின்றும் நான் எழுந்து வந்துள்ளேன்… …

Read More

மெளனத்தின் பிளிறல் – ஒரு வாசிப்பு அனுபவம் . சுப்ரா வே சுப்ரமணியன்

கவிதைகள் , சிறுகதைகள் , மொழியாக்கங்கள் என்று பல்வேறு தளங்களில் இயங்கும் புதியமாதவி அவர்களின் எழுத்துகளை , பல்வேறு தருணங்களில் தனித்தனியே வாசித்திருந்தாலும் , கவிதைகளின் மூலமாக வெளிப்படும் அவரது எழுத்தின் வீச்சை ஒரே தொகுதியாக வாசிக்கும்போது ஏற்படும் மனக் கிளர்ச்சி …

Read More

நியோகா : சில பகிர்தல்கள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற  சர்வதேசதிரைப்பட விழாவிலும், இத்தாலி லுமினியர் திரைப்பட விழாவிலும், லொஸ் ஏஞ்சல்ஸில் இடம்பெற்ற திரைப்படவிழாவிலும், யகார்த்தாவில் இடம்பெற்ற பெண்கள் திரைப்பட விழாவிலும் ஆக வெவ்வேறு திரைப்பட விழாக்களில் வெவ்வேறு பிரிவுகளில் திரையிடப்பட்டிருந்த பின்னரே கனடாவில் திரையிடலுக்காக ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.  கனடாவில் …

Read More

ஆளண்டாப்பட்சி [Aalandaapatchi]

  தேவிகா கங்காதரன் ஜேர்மனி –என்னுடன் பேசும் புத்தகங்கள் பெருமாள் முருகன் எழுதிய புத்தகம். கூட்டுக்குடும்பப் பிணைப்பிலிருந்து உறவுகளின் நிர்பந்தத்தால் விடுபட்டு இடம் பெயர்ந்து வாழும் ஒரு விவசாயக் குடும்பத்தின் கதை இது.இடப்பெயர்வுகள் இடம் பெறாத வாழ்க்கையில்லை .அதில் கிடைக்கும் வலியும், …

Read More