”சேராத நம்முறவ நெனச்சி
-த.ராஜ்சுகா- பொங்கிவார அன்ப பொத்திவைக்க தெரியல பொசுக்குனு வரும் அழுகையை அடக்கிவைக்க முடியல… கண்களைக் கட்டி காட்சிய ஒளிச்சு வைக்க தெரியல கனவுக்குள்ள உன்ன தள்ளிவைக்க முடியல…. வரமுறைக்குள்ள உன்ன காதலிக்க தெரியல வரவர நானும் நானாக இருக்க முடியல….
Read More